uthayan_index_top_left முகப்பு | எம்மைப்பற்றி | விளம்பரங்கள் | அறிவித்தல்கள்| தொடர்புகளுக்கு
 
uthayan_index_top_left
uthayan_index_top_left
uthayan_index_top_left
hotnews
pic vide
பிரதான செய்திகள்
முள்ளிவாய்க்கால் துயர் பகிர்வு தமிழர் தாயகம் எங்கும் இன்று; புலம்பெயர் நாடுகளிலும் விசேட நிகழ்வுகள் சுடரேற்றி அஞ்சலி செய்யுமாறு அழைப்பு  
18 மே 2012, வெள்ளி 10:10 மு.ப
news 2009 மே 18 இல் முள்ளிவாய்க்காலில் கட்டவிழ்ந்த இன அழிப்புப் பெரும் துயரை நினைவு கூர்ந்து அந்தக் குறுகிய வன்முறை வெளியில் தம்மை ஆருதியாக்கிக் கொண்டவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வுகள் இன்று வெள்ளிக்கிழமை தமிழர் தாயகப் பிரதேசங்களெங்கும் அனுஷ்டிக்கப்படுகின்றன.   மேலும்...
கருத்து   [ 0 ]
 
இனந்தெரியாத குழுவின் தாக்குதலில் யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய செயலாளர் படுகாயம்
[ இரண்டாம் இணைப்பு ] photo  
18 மே 2012, வெள்ளி 9:15 மு.ப
news முள்ளிவாய் க்காலில் மரணித்த உறவுகளின் நினை வேந்தல் நிகழ்வுகளில் பல்கலைக்கழக சமூகம் உணர்வு பூர்வமாக பங்கெடுத்து வரும் வேளையில் யாழ்.பல்கலைக் கழக கலைப்பீட மாணவர் ஒன்றியச் செயலாளர் எஸ்.தர்ஷானந் இன்று காலை இராணுவ புலனாய்வுப் பிரிவினரால் கடுமையாக்கத் தாக்கப்பட்டுள்ளார். படுகாயமடைந்த நிலையில் தர்ஷானந் யாழ். போதனா வைத்தியசாலையில் சேர்க் கப்பட்டுள்ளார். மேலும்...
கருத்து  [ 0 ]
 
மாணவ பிரதிநிதியின் தாக்குதலை கண்டித்து மாணாவர்கள் போராட்டம்;துணைவேந்தர் உருவப்படம் எரிப்பு
[ படங்கள் இணைப்பு ] photo  
18 மே 2012, வெள்ளி 3:35 பி.ப
news இன்று காலை யாழ், பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் செயலாளர் தாக்கப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து.மாணவர்களுக்கான பாதுகாப்பை உரிய அதிகரிகள் வழங்க வேண்டும் எனக் கோரி அனைத்துப் பீடம் மாணவர்களும் இன்றைய தினம் துணைவேந்தர் அலுவலகத்திற்கு முன்னால் நின்று போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர். மேலும்...
கருத்து  [ 0 ]
பிந்திய செய்திகள்
யாழ், பல்கலைக்கழகத்தில் முள்ளிவாக்கால் நினைவு தினம் உணர்வு பூர்வமாக அனுஷ்டிப்பு
18 மே 2012, வெள்ளி 4:30 பி.ப
news யாழ்,பல்கலைக்கழகத்தில் முள்ளிவாக்கால் படுகொலையின் 3ம் ஆண்டு நினைவு தினம் மிகவும் உணர்வு பூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டுள்ளது.   மேலும்...
கருத்து [ 0 ]
குடும்ப சகிதம் புத்த பிக்குகள் முன்னிலையில் பொறுப்பேற்ற வவுனியா மாவட்ட புதிய அரச அதிபர்
18 மே 2012, வெள்ளி 3:10 பி.ப
news வவுனியா மாவட்ட புதிய அரச அதிபர் இன்று தனது குடும்ப சகிதம் புத்த பிக்குகள் முன்னிலையில் தனது கடமைகளைப் பொறுப்பேற்றுள்ளார்.   மேலும்...
கருத்து [ 0 ]
எமது உரிமைகளை பெறுவதே உண்மையான அஞ்சலி; தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன் தெரிவிப்பு
18 மே 2012, வெள்ளி 11:45 மு.ப
news முள்ளிவாய்க்காலில் நாங்கள் வீழ்ந்து போயிருந்தாலும் அந்த வீழ்ச்சியை வைத்தே மீண்டெழும் வல்லமையை இறுதிப் போரில் உயிரிழந்த ஆன்மாக்கள் தமது உயிரை ஆகுதியாக்கி எமக்கு ஏற்படுத்தி தந்துள்ளார்கள்.   மேலும்...
கருத்து [ 0 ]
கிழக்கில் தனித்துப் போட்டி; அ.இ.மு.கா. அதிரடி வியூகம்
ஐ.தே.கவும் தேர்தல் பணியில் மும்முரம்
18 மே 2012, வெள்ளி 11:35 மு.ப
news மு.கா. கடந்த தேர்தல்களில் கடைப்பிடித்த அரசியல் புதிய யுக்திகளுக்கு சவால்விடும் வகையில் அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் அதிரடித் தீர்மானமாக கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் தனித்துக் களமிறங்கத் தீர்மானித்துள்ளது என நம்பகரமாகத் தெரியவருகின்றது.   மேலும்...
கருத்து [ 0 ]
சென்னையில் பேரெழுச்சியுடன் நடைபெற்ற முள்ளிவாய்க்கால் பெருந்துயர் நினைவு நாள்
18 மே 2012, வெள்ளி 11:35 மு.ப
news முள்ளிவாய்க்காலில் இனப்படுகொலை செய்யப்பட்ட தமிழ் உறவுகளுக்கு நினைவஞ்சலி செலுத்தும் நிகழ்வு ஈழத்தமிழர் பாதுகாப்பு இயக்கத்தின் ஏற்பாட்டில் நேற்று மாலை சென்னை வில்லிவாக்கத்தில் பேரெழுச்சியுடன் நடைபெற்றது,  மேலும்...
கருத்து [ 0 ]
சரத் பொன்சேகா பிணையில் விடுதலை
18 மே 2012, வெள்ளி 11:30 மு.ப
news சிறிலங்காப் படைகளின் முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவை பிணையில் விடுவித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.  மேலும்...
கருத்து [ 0 ]
வடக்கு - கிழக்குக்கு சுயாட்சியே தேவை; வலியுறுத்துகிறார் எரிக் சொல்ஹெய்ம்
18 மே 2012, வெள்ளி 11:15 மு.ப
news இலங்கைத்தீவில் தனிநாடு அமைவதற்கு அனைத்துலக சமூகம் ஆதரவு அளிக்கப்போவதில்லை. தமிழ் மக்களின் வரலாற்று வாழ்விடங்களான வடக்கு கிழக்குக்கு சுயாட்சித் தீர்வு ஏற்படுத்தப்பட வேண்டு மென்பதில் அனைத்துலக மட்டத்தில் பெரும் ஆதரவு நிலவுகின்றது. அதே கருத்தினையே நானும் கொண்டிருக்கின்றேன் என நோர்வேயின் முன்னாள் அபிவிருத்தி அமைச்சர் எரிக் சொல்ஹெய்ம் தெரிவித்துள்ளார்.  மேலும்...
கருத்து [ 0 ]
தெரிவுக்குழுவில் ஐ.தே.க.சி; உறுதிப்படுத்தினார் அமைச்சர் யாப்பா
18 மே 2012, வெள்ளி 11:05 மு.ப
news தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, நாடாளுமன்றத் தெரிவுக்குழுவில் பங்கேற்றால்தான் தாமும் அதில் கலந்துகொள்வோம் என சூளுரைத்துவந்த ஐக்கிய தேசியக் கட்சி, தற்போது தெரிவுக்குழுவில் அங்கம் வகிப்பதற்கு சம்மதம் தெரிவித்துள்ளது.   மேலும்...
கருத்து [ 0 ]
சுகாதார அமைச்சர் மைத்திரிபால சிறிசேன ஜெனீவா விஜயம்
18 மே 2012, வெள்ளி 11:00 மு.ப
news சுகாதார அமைச்சர் மைத்திரிபால சிறிசேன ஜெனீவாவிற்கு உத்தியோகபூர்வமான பயணமொன்றை மேற்கொண்டுள்ளார்.  மேலும்...
கருத்து [ 0 ]
ஏனைய செய்திகள்
  bullet_blue_home நிபந்தனைகள் இன்றி பொன்சேகா விடுதலை
  bullet_blue_home நிராகரித்துவிட முடியாவிட்டாலும் தெரிவுக்குழுவில் நம்பிக்கையில்லை; இப்படிக் கூறுகிறார் சம்பந்தன்
  bullet_blue_home சர்வதேச கவனத்தை ஈர்த்துள்ள சிறிலங்கா விவகாரம் தொடர்பிலான விவாதம்
  bullet_blue_home தனித் தமிழீழம் அமைக்க இந்த நாளில் உறுதி ஏற்போம்; டாக்டர் ராமதாஸ் அழைப்பு
  bullet_blue_home யாழ்.மாவட்ட அபிவிருத்திக்கு கை கொடுத்து உள்ளுராட்சி சபைகளை மீளப்பலப்படுத்தவும்,அபிவிருத்தி செய்யவும் உதவ வேண்டும் - தர்மலிங்கம் நடனேந்திரன்
 
suvadu இன்றைய சிந்தனை
நீந்திப்பார் கடலின் ஆழம் தெரியும் போராடிப்பார் வாழ்க்கையின் அர்த்தம் புரியும்
 
popular_news_01 பிரபல்யமானவை
 
pnews முள்ளிவாய்க்கால் நிலைவேந்தல் சுவரெட்டிகளை ஒட்டியது யார்? பல்கலை பாதுகாப்பு உத்தியோகத்தர்களை மிரட்டும் புலனாய்வுத் துறையினர்
pnews இலங்கையில் இருந்து முதல்முறையாக சர்வதேசத்திற்கு சோளம் ஏற்றுமதி
pnews காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலையின் உற்பத்திகள் இந்த வருட இறுதியில் ஆரம்பிக்கப்படவுள்ளதாக அரச சொத்து மற்றும் கைத்தொழில் அபிவிருத்தித்துறை அமைச்சின் செயலாளர் விலி கமகே தெரிவித்துள்ளார்.
pnews ஐ.பி.எல் தொடரில் சூதாட்டம்; அம்பலப்படுத்தியது இந்திய ஊடகம்
pnews முல்லை பாண்டியன் குளம் பகுதியில் இடம்பெயர்ந்த மக்களுக்கு நடமாடும் சேவை
 
banners
சிறப்பு கட்டுரைகள்
முள்ளிவாய்க்காலும் 300 வீரர்களும்
இற்றைக்கு 2000 வருடங்களுக்கு முன்பு கிரேக்க நாகரிக பெரும் பரப்பில் ஸ்பாட்டகஸ் எனும் வீரத்தின் பேரரசு இருந்தது. வரலாற்றுக் காலங்களில் அறிவியலினதும் வீரத்தினதும் அடையாளமாகிவிட்ட ஸ்பாட்டகஸ் மனித இனத் தொன்மங்களின் பிறப்பிடமாகவும் இருக்கின்றது. வீரம் பற்றிய ஐதீக ஊற்றின் தொடக்கமாக அந்தத் தேசம் இன்றும் பார்க்கப்படுகிறது.   மேலும்...
நந்திக் கடலும் காலிமுகத் திடலும்
உள்நாட்டுப் போர் 2009ஆம் ஆண்டோடு முடிவுக்கு வந்தாலும் இலங்கையில் இன்னமும் இன ஐக்கியம் ஏற்படவில்லை. அரசு ஒவ்வொரு வருடமும் போர் வெற்றி நாளைக் கொண்டாடுவதன் ஊடாக இதனை நிரூபித்து வருகின்றது.   மேலும்...
சாட்சியாய் இருக்கிறேன்
இலங்கையில் ஜனநாயகத்துக்கான பத்திரிகையாளர்கள் அமைப்பின் உருவாக்குநர்களில் ஒருவரான பாஷண அபேயவர்த்தன, \"இலங்கையில் தண்டிக்கப்படாத போர்க்குற்றங்கள்\'\' ஆவணப்படத்துக்கு வலுவான ஆதாரங்களை வழங்கிய ஒருவராக கருதப்படுகிறார். அதனால் நேர்ந்த அச்சுறுத்தலினால் தற்போது அஞ்ஞாதவாசம் இருக்கும் அவர், தமிழக இதழ் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் இருந்து ஒரு சிறு பகுதி இங்கு பிரசுரமாகிறது.  மேலும்...
அன்னையர் தினம் தோன்றிய வரலாறு
தாயிற்சிறந்த கோயிலுமில்லை.... என்ற வைரவரிகள் தமிழ் கூறும் நல்லுலகில் பவனி வரும் இரத்தினச் சுருக்கமான வார்த்தை.   மேலும்...
தூக்கத்தைக் கலைக்கும் விலைவாசி உயர்வு
நள்ளிரவு 12 மணியைப் போன்று இந்த நாட்டுக் குடிமக்களை அச்சத்தில் உறையவைக்கும் வேறேதும் இருக்கப்போவதில்லை. அவர்கள் இரவில் அச்சத்துடனேயே படுக்கைக்குச் செல்கின்றனர்.  மேலும்...
 
 
 
news_banner
news_banner
poll
இந்தியக்குழவின் இலங்கை விஜயமானது
தமிழர்களின் பிரச்சினைக்கு நியாயம் கிடைக்கும்
இரு நாட்டு உறவுகளைப் பலப்படுத்தும்
இலங்கை, இந்திய அரசின் போலி முகம்
news_banner மரணஅறிவித்தல்
news_banner
கதிரவேலு பத்மநாதன்
பிறந்த இடம்
உருத்திரபுரம்
வாழ்ந்த இடம்
ஜேர்மனி
news_banner
திருமதி மகேஸ்வரி கந்தையா
பிறந்த இடம்
கைதடி
வாழ்ந்த இடம்
கைதடி
news_banner
கந்தையா சோமசுந்தரம் (ஓய்வுபெற்ற ஆசிரியர்)
பிறந்த இடம்
அல்வாய்
வாழ்ந்த இடம்
அல்வாய்
news_banner
நடராஜா வள்ளிமணாளன்
பிறந்த இடம்
கொழும்பு
வாழ்ந்த இடம்
ஆஸ்திரேலியா
news_banner
சபாபதி பொன்னையா இராசலிங்கம் (பரஸ்கோ லூப்பிரிகேசன் சேர்வீஸ் என்ஜினியரிங் வேர்க்ஸ்)
பிறந்த இடம்
யாழ்ப்பாணம்.
வாழ்ந்த இடம்
யாழ்ப்பாணம்.
news_banner
சின்னத்தம்பி ஜோசப் விக்டர்
பிறந்த இடம்
யாழ்.மார்டின் வீதி
வாழ்ந்த இடம்
லண்டன்
news_banner
பாலசுப்பிரமணியம் சிவஞானதாஸ்
பிறந்த இடம்
வல்வட்டித்துரை
வாழ்ந்த இடம்
லண்டன்
news_banner
திருமதி சிவரூபராணி செந்திவடிவேலு
பிறந்த இடம்
வல்வெட்டித்துறை
வாழ்ந்த இடம்
வல்வெட்டித்துறை
news_banner
கோபால் நந்தகோபால் (ஓய்வுபெற்ற மின் அத்தியட்சகர்)
பிறந்த இடம்
பருத்தித்துறை, பூதராயர் ஒழுங்கை, சிவன் கோயிலடி
candle-1 நினைவஞ்சலிகள்
news_banner
திருமதி பரஞ்சோதி தேவகுஞ்சரி
வாழ்ந்த இடம்
காரைநகர்
birthday பிறந்தநாள் வாழ்த்துக்கள்
wisher வாழ்த்துக்கள்
news_banner
திரு V.K ஏகாம்பரமூர்த்தி, திருமதி விஜயகுமாரி ஏகாம்பரமூர்த்தி
வாழ்த்து
பொன்விழா வாழ்த்துக்கள்
news_banner
ம.வ கானமயில்நாதன்
வாழ்த்து
பொன்விழா வாழ்த்துக்கள்
 
 
 
 
 
செய்திகள்
சிறப்பு கட்டுரைகள்
மரண அறிவித்தல், நினைவஞ்சலிகள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
புகைப்படங்கள், காணொளிகள்
கருத்து சித்திரம், கருத்துக் கணிப்பு
பொருளாதாரம்
முயற்சியளர்கள்
செலாவணி வீதங்கள்
பங்குச்சந்தை விபரம்
அறிமுகம் , செய்திகள்
விளையாட்டு
அறிவித்தல்
செய்திகள்
Records
Fixtures , விளையாட்டு முடிவுகள்
கல்வி
செய்திகள்
வெளிநட்டு கல்விச் சேவைகள்
தொழில் வழிகாட்டி
அதிவேக இணைப்பு
தொடர்புகளுக்கு
எம்மைப்பற்றி
விளம்பரங்கள்
             
Copyright © 2011 Uthayan. All rights reserved.