வலி.வடக்கில் காணிகள் சுவீகரிப்பில் அரசு உறுதியாக உள்ளதை ஐக்கியநாடுகள் சபை பிரதிநிதிகளிடம் விளக்கினார் யாழ். மாவட்ட இராணுவத் தளபதி மேஜர் ஜெனரல் மஹிந்த ஹத்துருசிங்க. காணிகளை இராணுவம் அல்ல அரசே
மேலும்...
விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் மற்றும் நாம் தமிழர் கட்சி தொடர்பாக, பிரதமர் அலுவலகத்தின் இராஜாங்க யூனியன் அமைச்சரான வி.நாராயணசாமி வெளியிட்ட அறிக்கையை கண்டித்து
மேலும்...
வவுனியாவில் அண்மையில் இடம்பெற்ற மூன்று பிள்ளைகளின் இறப்பிற்கு அந்த குழந்தைகளின் தந்தையினுடைய பொறுப்பற்ற செயற்பாடுகள், உறவினர்களுடையதும் சமூகத்தினுடையதும் ஒத்தாசை இன்மை, வறுமை
மேலும்...
வவுனியா நெடுங்கேணி பிரதேசத்தில் 7 வயதுடைய சிறுமியை பாலியல் பலாத்தகாரத்திற்கு உட்படுத்திய சந்தேகத்தில் இராணுவ வீரரொருவர் நேற்று மாலை கைது செய்யப்பட்டுள்ளதாக நெடுங்கேணி
மேலும்...
அப்பாவுக்காக காலிமுகத்திடல் காத்துக் கொண்டிருந்தது. செந்நிறச் சால்வையை வழக்கம் போல கழுத்தில் போட்டுக் கொண்டு தன் மூன்று புத்திரர்கள் சகிதம் மேடையில் ஏறியமர்ந்தார். மேலும்...
சுதந்திரம் வேண்டி விடுதலைக்காக போராடிய ஒரு தேசத்தின் நிழல் அரசின் முடிவு எண்ணப்பட்ட நாள்கள் அவை. இப்படியான நாள்கள் வரும் என்று ஈழத்தமிழர்கள் கனவில்கூட நினைத்திருக்கவில்லை. மேலும்...